ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
யசோதார காவியத்தை எழுதிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. வடமொழியில் இந்நூல் பல ஆசிரியர்களால் பாடப்பட்டுள்ளது.
மகாபுராணம் என்பது சமண சமயத்தில் அறுபத்து மூவரையும் தீர்த்தங்கரர் இருபத்தி நால்வர், சக்ரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதிவாசுதேவர் ஒன்பது பேர் என்று சொல்வர்.
இந்த தொகை விரிவதால் அறுபத்து மூவர் ஆயினர். யசோதார காவியம் உத்தரபுராணத்தில் காணப்படும் ஒரு சார்பு நூலாகும். உத்தரபுராணத்தில் முதலாவதாகக் கொண்டு அரிபத்திரரின் வரலாற்றை பின்பற்றியும் வாதிராசர் என்பவர் யசோதார சரித்திரத்தை வடமொழியில் எழுதியுள்ளார்.
அதனுடைய தமிழ் ஆக்கமே இந்த யசோதர காவியமாகும். யசோதார காப்பியத்தில் மிகச் சிறந்த வர்ணனைகளும் சமண சமயத்தின் கொள்கைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நூலைத் தமிழ் சமுதாயம் படித்து இதன் சுவையை உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย