ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தாரிணியும் ராகினியும் சகோதரிகள்.தாரிணியின் கணவன் ஒரு பேராசைப் பிடித்தவன். கருவுற்ற தாரிணியின் கருவை கலைத்து அவளை வேலைக்கு அனுப்புகிறான்.பல கசப்பு அனுபவங்களுக்குப் பிறகு தாரிணி அவனைப் பிரிந்து தன் தங்கையுடன் தனித்து வாழும் நிலையில் ராகினிக்கு காதல் அரும்புகிறது.சுரேஷ் என்பவரைக் காதலிக்க அவளுடன் பணிபுரியும் சிதம்பரமும் அவளை விரும்ப ஒரு நாள் ராகினி கர்ப்பமான செய்தி வருகிறது. இந்தக் கொடுமையின் காரண கர்த்தா யார் ? தாரணியால் கண்டு பிடிக்க முடிந்ததா? பல முடிச்சுக்களுடன் நாவல் பயணிக்கிறது. காதலும் த்ரில்லரும் இணைந்த நாவல்..படியுங்கள்..பாராட்டுவீர்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กรกฎาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย