Romance
காதல் நகரில் வாழும் ஒவ்வொரு சோதனை முடிவிலும் அவளை நாம் நேசிக்கிறோம். அவள் நமது ஆருயிருக்குச் சமம் என்பதெல்லாம் காலம் தாழ்ந்து தான் தெரிகிறது. திருமணம் ஆகும் நிலையில் இடபாகம் நிற்கும் பெண் கணவனது நெஞ்சில் இடம் பிடித்தவளாகி, திருமாங்கல்யம் சூடிய பிறகு வலது பக்கம் நிற்கக் காரணம் இனி கணவனது வலக்கரமாக இயங்கப் போகிறவள் அவளே எனும் பொருளில் ஆகும்.
“சந்தோஷமான கணவனின் நெற்றியில் அவன் மனைவியின் பெயர் எழுதப்பட்டுள்ளது” என்பார் கண்ணதாசன். கவிஞர் வாலியோ எந்தக் கடனிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை; அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை” என எழுதினார்.
“காதல் நகர்” கவிதைகள் பெண்ணும் ஆணும் கலந்தவை. புதிய கீதம் படைப்பவை.
Release date
Ebook: June 30, 2026
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
9.99 € /month
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime