Step into an infinite world of stories
என் அன்பான வாசகர்களுக்கு
வணக்கம்.
நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் தம்பி திரு. R. அசோகன் திருமணத்தில் நிறைய முன்னணி எழுத்தாளர்களை சந்தித்தேன். இந்த எழுத்தாளர்களிடம் பேசி மகிழ நிறைய இளைஞர்கள் வந்திருந்தனர். வயதானவர்களும் வந்திருந்தனர். இந்த வயதானவர்கள் ப. கோ. பிரபாகரின் சமூக நாவல்களை மிகவும் விரும்பிப் படிப்புதாகவும் அவர் சமூக நாவலையே எழுதவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டனர். இளைஞர்கள் க்ரைம் நாவலுடன் சமூக நாவலையும் விரும்பிப் படிப்பதாகக் கூறியது அவர்களுடைய நல்ல ரசணை உணர்வை வெளிப்படுத்தியது.
க்ரைம் நாவல் என்றால் வன்முறையை தூண்டி விடும் என்று பெரியவர்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளனர். நீதிபதி மோகன் காந்தியடிகளின் கொலைவழக்கை பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். அதைப் படிக்கும் போது தேர்ந்த க்ரைம் நாவல் ஆசிரியர்கள் எழுதிய நாவலைப் போலவே அமைந்திருந்தது. தேச பிதாவைக் கொல்ல எத்தனை சூழ்ச்சி! அதில் சிக்கிய பெரிய மனிதர்கள் எத்தனை! இப்படி பல விஷயங்கள். இந்த அடிப்படையில் தான் ப. கோ. பி. அவர்களும் க்ரைம் நாவலை எழுதுகிறார். வயதானவர்களும் பயப்படாமல் படிக்கலாம். நாட்டில் நடப்பது தான் ‘திட்டமிட்ட திருப்பமாக’ உருவாகிறது. வாசகர்களே நான் சொல்வது சரிதானே!
Release date
Ebook: May 18, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International