இந்நூல் திருமதி லதா முகுந்தன் அவர்களின் 5-ஆவது நூல். அவர், தன் ஒவ்வொரு நாவலிலும் பெண்மையைப் போற்றி, அதே சமயத்தில் யதார்த்தமாக எழுத வல்லவர்.
'தேவதை வந்தாள்' என்ற இந்த நாவலும் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் 'நித்யா' என்ற கதாபாத்திரத்தின் மூலம் நீங்காது இடம் பிடிக்குமென நம்புகிறோம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 18 مايو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت