கீர்த்தி - அபர்ணா இருவரும் காதலர்கள். கீர்த்தியை விட்டு அபர்ணா பிரிந்து செல்ல நேரிடுகிறது. இதனால் அவன் தனிமைச் சிறையில் வாழ்கிறான். இதற்கிடையில் மந்த்ரா என்னும் பெண்ணை பெற்றோர்கள் கீர்த்திக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு கீர்த்தியின் வாழ்வில் நடந்த மாற்றம் என்ன? கீர்த்தி மந்த்ராவை புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்தினானா? இல்லையா? மந்திரக்கோலுக்கு இருக்கும் சக்தியானது மந்த்ராவின் சொல்லுக்கு இருந்ததா? அபர்ணா கீர்த்தியை விட்டுச் செல்ல காரணம் என்ன? வாசித்து அறிவோம்…
Tanggal rilis
buku elektronik : 27 Juni 2022
கீர்த்தி - அபர்ணா இருவரும் காதலர்கள். கீர்த்தியை விட்டு அபர்ணா பிரிந்து செல்ல நேரிடுகிறது. இதனால் அவன் தனிமைச் சிறையில் வாழ்கிறான். இதற்கிடையில் மந்த்ரா என்னும் பெண்ணை பெற்றோர்கள் கீர்த்திக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு கீர்த்தியின் வாழ்வில் நடந்த மாற்றம் என்ன? கீர்த்தி மந்த்ராவை புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்தினானா? இல்லையா? மந்திரக்கோலுக்கு இருக்கும் சக்தியானது மந்த்ராவின் சொல்லுக்கு இருந்ததா? அபர்ணா கீர்த்தியை விட்டுச் செல்ல காரணம் என்ன? வாசித்து அறிவோம்…
Tanggal rilis
buku elektronik : 27 Juni 2022
Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 1
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia