"தமிழ்நாடு காவல் துறையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவு"
"ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி திருமதி. வசந்தி திருமலைச்சாமி அவர்களின் பணிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டு, கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து இந்த நாவலை எழுதியுள்ளேன். நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டில் என்னைச் சுற்றி இவ்வளவு குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றனவா என்று எனக்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சில சமயம் உண்மை என்பது புனைவை விடக் கொடூரமானதாக, மனதைப் பிளப்பதாக இருக்கின்றது!"
எங்களது இந்த முயற்சி, இந்தச் சமுதாயத்தைப் பற்றிய உண்மை நிலையை உணர்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்!
Tanggal rilis
Buku audio : 13 Juli 2023
"தமிழ்நாடு காவல் துறையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவு"
"ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி திருமதி. வசந்தி திருமலைச்சாமி அவர்களின் பணிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டு, கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து இந்த நாவலை எழுதியுள்ளேன். நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டில் என்னைச் சுற்றி இவ்வளவு குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றனவா என்று எனக்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சில சமயம் உண்மை என்பது புனைவை விடக் கொடூரமானதாக, மனதைப் பிளப்பதாக இருக்கின்றது!"
எங்களது இந்த முயற்சி, இந்தச் சமுதாயத்தைப் பற்றிய உண்மை நிலையை உணர்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்!
Tanggal rilis
Buku audio : 13 Juli 2023
Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 19
Mind-blowing
Motivating
Page-turner
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia