Agama & Spiritualitas
கிருஷ்ணர் சொல்வதெல்லாம் முழுமையான உண்மை. இதை கிருஷ்ணர் மகாபாரதத்தில் துரியோதனனிடம் தூது செல்லும் முன்பு திரௌபதியிடம் கூட ஒரு சபதமாய்ச் சொல்கிறார். அதனால், நாமும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கீதையில் அவர் எவ்வளவோ சுலோகங்களில் நம் நன்மைக்காக நமக்கு பல வாக்குக்குறுதிகளை அளிக்கிறார். நாரதர், தேவலர், வியாசர் முதலான பெரும் முனிவர்களும் அர்ஜுனனும், இதையே சொல்கிறார்கள். அதனால், கிருஷ்ணரின் வாக்கு உறுதி என்பதனால் அவர் அளித்த 23 வாக்குறுதிகளை “கிருஷ்ணரின் வாக்கு உறுதி” என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.
Tanggal rilis
buku elektronik : 20 Juli 2022
Agama & Spiritualitas
கிருஷ்ணர் சொல்வதெல்லாம் முழுமையான உண்மை. இதை கிருஷ்ணர் மகாபாரதத்தில் துரியோதனனிடம் தூது செல்லும் முன்பு திரௌபதியிடம் கூட ஒரு சபதமாய்ச் சொல்கிறார். அதனால், நாமும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கீதையில் அவர் எவ்வளவோ சுலோகங்களில் நம் நன்மைக்காக நமக்கு பல வாக்குக்குறுதிகளை அளிக்கிறார். நாரதர், தேவலர், வியாசர் முதலான பெரும் முனிவர்களும் அர்ஜுனனும், இதையே சொல்கிறார்கள். அதனால், கிருஷ்ணரின் வாக்கு உறுதி என்பதனால் அவர் அளித்த 23 வாக்குறுதிகளை “கிருஷ்ணரின் வாக்கு உறுதி” என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.
Tanggal rilis
buku elektronik : 20 Juli 2022
Masuki dunia cerita tanpa batas
Belum ada ulasan
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia