Thriller
மேலங்கலம் நீலி அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை துப்பறிய வரும் இன்ஸ்பெக்டர் அருண் பாண்டியனுக்கு அது சவாலாகவே இருக்கிறது, காரணம் அந்தக் கொலையை மனிதன் செய்யவில்லை அந்தக் கோவிலில் இருக்கும் நீலி ஆத்தா தான் செய்கிறாள் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். கோவில் பூசாரியும் அதுதான் உண்மை என்கிறார். அருண் பாண்டியனுக்கு அதில் நம்பிக்கை இல்லை அவன் சந்தேகம் பூசாரி மேல் விழுகிறது. அதன்பிறகு அந்த ஊர் பெரியவர் அண்ணாச்சி ஆறுமுகத்தின் மீதும் அவனது அடியாள் காளியப்பன் மீது விழுகிறது. விசாரணைகள் தொடர்கிறது அந்த நேரத்தில் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது விசாரணை விரிகிறது குற்றவாளி யார் என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இறுதியில் அருண்பாண்டியன் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தாரா இல்லையா என்பதை சொல்லும் நாவல் தான் நீதானா அந்த குயில்.
Tanggal rilis
buku elektronik : 17 Agustus 2022
Thriller
மேலங்கலம் நீலி அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை துப்பறிய வரும் இன்ஸ்பெக்டர் அருண் பாண்டியனுக்கு அது சவாலாகவே இருக்கிறது, காரணம் அந்தக் கொலையை மனிதன் செய்யவில்லை அந்தக் கோவிலில் இருக்கும் நீலி ஆத்தா தான் செய்கிறாள் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். கோவில் பூசாரியும் அதுதான் உண்மை என்கிறார். அருண் பாண்டியனுக்கு அதில் நம்பிக்கை இல்லை அவன் சந்தேகம் பூசாரி மேல் விழுகிறது. அதன்பிறகு அந்த ஊர் பெரியவர் அண்ணாச்சி ஆறுமுகத்தின் மீதும் அவனது அடியாள் காளியப்பன் மீது விழுகிறது. விசாரணைகள் தொடர்கிறது அந்த நேரத்தில் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது விசாரணை விரிகிறது குற்றவாளி யார் என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இறுதியில் அருண்பாண்டியன் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தாரா இல்லையா என்பதை சொல்லும் நாவல் தான் நீதானா அந்த குயில்.
Tanggal rilis
buku elektronik : 17 Agustus 2022
Masuki dunia cerita tanpa batas
Belum ada ulasan
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia