'துள்ளல்' ஜ.ரா. சுந்தரேசன் எழுதிய நாவல் பத்திரிகை வெளிவந்தபோது வாசகர்கள் வெகுவாக படித்ததுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் ரசனையான நாவல் என்பதற்கு அடையாளமாகும்.
இவர் பாக்கியம் ராமசாமியாக எழுதும்போது துள்ளிவரும் நகைச்சுவையை ரசிக்க வாசகர் கூட்டம் காத்திருந்தது.
இந்த நாவலில் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனால் நேர்ந்த கேடுகளை சித்தரிக்கிறார். 'சமூக கொடியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்ற செய்தியை இந்நாவல் வழங்குகிறது.
சமதாயத்தில் தவறு செய்யும் ஒருவன், எப்படி தண்டனையை அநுபவிக்கிறான் என்ற எச்சரிக்கையும் இந்நாவல் தரத் தவறவில்லை.
Tanggal rilis
buku elektronik : 3 Januari 2020
'துள்ளல்' ஜ.ரா. சுந்தரேசன் எழுதிய நாவல் பத்திரிகை வெளிவந்தபோது வாசகர்கள் வெகுவாக படித்ததுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் ரசனையான நாவல் என்பதற்கு அடையாளமாகும்.
இவர் பாக்கியம் ராமசாமியாக எழுதும்போது துள்ளிவரும் நகைச்சுவையை ரசிக்க வாசகர் கூட்டம் காத்திருந்தது.
இந்த நாவலில் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனால் நேர்ந்த கேடுகளை சித்தரிக்கிறார். 'சமூக கொடியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்ற செய்தியை இந்நாவல் வழங்குகிறது.
சமதாயத்தில் தவறு செய்யும் ஒருவன், எப்படி தண்டனையை அநுபவிக்கிறான் என்ற எச்சரிக்கையும் இந்நாவல் தரத் தவறவில்லை.
Tanggal rilis
buku elektronik : 3 Januari 2020
Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 2
Inspiring
Heartwarming
Boring
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia