ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ประวัติศาสตร์
வரலாற்றுக் குறுநாவலாக எனது முதல் முயற்சி. பாண்டிய நாட்டைப் பற்றி வரலாற்று நாவல் வடிக்கும் எனது ஆர்வத்தில் விளைந்த முதல் கனி. பாண்டிய நாட்டுக்குட்பட்ட ஒரு குறுநில மன்னனின் மகனான இளம்பரிதி, தனது நாட்டுக்காகக் கடமை ஆற்றும் தருணம் , தனது காதலைக் கண்டுணர்கிறான். ஆம்பல் என்ற அந்த அழகான பெண், அவனுடைய காதலுக்கு உரியவளா இல்லை அவனை வீழ்த்த வந்த மோகினியா என்று திகைத்து நிற்கிறான். பாண்டிய நாட்டுப் பின்னணியில் அழகான காதல் கதை இது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย