ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
திருமாலை அன்றி ஒருவரையும் மணாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர். இவர் ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர். இறை வனுக்காக மாலை தொடுப்பதற்காக பூப்பறிக்கச் சென்ற வேளையில், ஒரு பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார் பெரியாழ்வார். அந்தக் குழந்தையே மகாலட்சுமி அம்சம் பொருந்திய ஆண்டாள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย