ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ரவியின் மனைவி மகேஸ்வரி திருமணமான முதற்கொண்டு அவள் மாமியார் சொர்ணத்தின் தூண்டுதலில் அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதும் மருத்துவரின் ஆலோசனைப்படி ரவியின் ஆண்மையைப் பரிசோதிக்க சொல்வதும் ஆண்டுகள் செல்கின்றன. குழந்தைப் பேறு கிட்டவில்லை.
ரவியையும், மகேஸ்வரியையும் மருத்துவப் பரிசோதனை செய்ததில் ரவிக்குப் குழந்தை பிறக்காது என்று அறிந்தும் மகேஸ்வரியை மலடி என்று திட்டுவதும், தன் சிநேகிதி வீணாவின் சகோதரன் கிருஷ்ணனிடம் இது பற்றிக் கூறி அவன் உதவியை நாடுவதும் பிறகு மகேஸ்வரி குழந்தையைப் பெற்று விட்டு இறந்து போவதும் அதன் பிறகு ரவி இரண்டாம்தாரம் திருமணம் செய்து கொள்வதும், கிருஷ்ணன் தனக்குக் குழந்தை இல்லை என்றதற்காக தங்கை வீணாவின் மகள் நித்யாவைப் படிக்க வைத்து வளர்ப்பதும் வயது வந்ததும் அவளே தன் கணவனைத் தேர்ந்தெடுப்பதும், இறுதியில் நித்யாவின் கணவனாக வருபவனை கிருஷ்ணன் தத்தெடுத்துக் கொள்வதும் இன்றைய விஞ்ஞான உலகத்தில் எப்படியெல்லாம் மக்கள் மனோபாவம் அமைகின்றதென்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார் நாவலாசிரியர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย