ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
แฟนตาซี
பெண்மையின் தேடல்
இந்த திரைக்கதை 1980-களில் உருவாக்கப்பட்டது. வண்ணநிலவனின் இலக்கிய ஆளுமையும், ருத்ரய்யாவின் கலையாளுமையும் துல்லியமாய் கைகோர்த்ததில் ஜனனித்த ஒரு காதல் காவியம்.
எத்தனையோ புதுமைகளையும், புரட்சிகளையும் செய்து வந்திருக்கிற கமல்ஹாசன் இந்த நிஜசினிமா வெளிவரவும் மூலமாய் இருந்திருந்திருக்கிறார் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை. அவர் அப்படித்தான்.
இது யதார்த்தத்திற்கு மிக அருகாமையில் பயணிக்கும் ஒரு திரைக்கதை. எளிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படைப்பு. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நூல் பிடித்தாற்போல் அடிமுதல் நுனிவரை கதாபாத்திரத்தின் தன்மையை கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் பயணித்திருப்பதென்பது தமிழ் திரையுலகின் ஒரு மௌனபுரட்சி.
பைசைக்கிள் தீவ்ஸ் என்கிற ஒரே ஒரு படத்தின் மூலமாகவே உலகப்புகழை அடைந்த விக்டோரியா டெசிகா போல ருத்ரய்யாவும் இந்த ஒரு திரைக்காவியத்தின் மூலம் தமிழும், தமிழ் திரையுலகமும் இருக்கும் வரை உயிர்த்திருப்பார் என்பதற்கான அத்தாட்சியே இந்த திரைக்கதை. அவன் உணர்ந்த காதலை அவள் அவளின் சூழ்நிலை காரணமாய் தாமதமாய் உணர்கிறாள். அதற்குள் நிகழ்கிற வாழ்கையின் உயிர் ததும்பும் பதிப்பு தான் இந்த படைப்பு.
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
