ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
முரளி தான் நேசிக்கும் ரஞ்சனியைத் தான் திருமணம் செய்வேன், என்று தனது பெற்றோர்களிடம் விவாதித்து அதில் வெற்றியும் அடைகிறான். ஆனால் முரளியின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளது அவனின் மாமன் மகள் ஜோதியை. ரஞ்சனி மற்றும் ஜோதி இருவரின் செயல்களால், யாரை திருமணம் செய்துக் கொள்வது?... என்ற பல்வேறு தடுமாற்றத்தில் முரளியின் மனநிலை. சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் நடந்தேறிய முரளியின் திருமணம். ரஞ்சனி (ம) ஜோதி இவர்களில் யாரை முரளி கரம் பிடித்தான் என்பதை வாசித்துத் தெரிந்துக் கொள்வோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย