ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் பகுதி முகவுரையில், சாஸ்த்ர ஆசாரங்கள் குறித்து ஆசார்யப் பெருமான் நல்கிய அருள் வாக்குகள் பூர்த்தியாகிவிட்டதாகவும், அடுத்து வரப்போகும் இப்பகுதியில் பக்தி விஷயம், பண்பாடு ஆகியவை குறித்த திருமொழிகளே பிரதானமாயிருக்கிறது. ஆனால் பாருங்களேன், இப்பகுதியிலும் சாஸ்த்ர ஆசாரங்கள் பற்றியே நூற்றுக்கணக்கான பக்கங்கள் பகர்கின்றன! இவ்விஷயமாக, என் தொகுப்பில் ஏதோ உரையைத் தொடப் போக, ஒரு சிறு நதியில் மேலும் மேலும் உபந்திகள் கலந்து கலந்து அது மஹாநதி ஆகிறது.
பக்தி விஷயமும், பண்பாட்டு விஷயமும் இதில் சுருக்கமாகவே வந்தாலும் பிழிந்தெடுத்த கொழுஞ்சாறாக அமைந்துவிட்டதும் அந்த தெய்வ ஸங்கல்பத்தால்தான். வெள்ளி மணி ஒலிக்கிறது! புகுவோம் பொன் மனத்தில் உதித்த மணி மொழிகளில் நிர்மாணமாகியுள்ள தர்மத் திருக்கோயிலுக்குள்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 มิถุนายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย