ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
பிச்சை என்கிற ராஜாவும் சீதாவும் காதலர்கள். ஆனால் சீதா தன் பெற்றோர் சம்மதித்தால் தான் திருமணம் என்று கூறுகிறாள். சீதாவின் வீட்டிற்கே தான் கல்யாணமானவன் என்று கூறி ராஜா குடி வருகிறான். காதலி சீதாவையே தன் மனைவி நரசம்மாவாக அறிமுகப்படுத்துகின்றான். மாடி வீட்டு நரசிம்மன் குண்டூர் நரசம்மாவின் தந்தையை அழைத்து வருகிறார். சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்படுகின்றது. பெற்றவர்களே தாலி எடுத்து கொடுக்க புத்திசாலித்தனமாக பிச்சை என்கிற ராஜாராமன் நரசம்மா என்கிற சீதாவின் கழுத்தில் தாலி கட்டுகின்றான்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย