ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.5
தமிழ் தாத்தா DR உ.வே சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம்
DR உ.வே சா, பல அழிந்து போகும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை (ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றைத் தொகுத்து புத்தகங்களாக பதிப்பித்த மஹான் - சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநாநூறு, புறநாநூறு , பத்துப்பாட்டு மற்றும் பல.
ஓலைச்சுவடிகளை சேகரிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகவும் கடினமானவையாகும். அவர் சொல்லக் கேட்போம் வாருங்கள்
அவர் எழுதிய நூல்கள் , அவர் சந்தித்த மனிதர்கள், அவரில் இளமைக் காலம், கல்வி , அவரின் ஆசிரியர், இசை வித்வான்கள், அந்த கால வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்துகொள்வோம் வாருங்கள்
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 19 กุมภาพันธ์ 2562
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย