ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஜானகி அம்மாள் ஒரு பிரபல சொற்பொழிவாளர். அவரின் மகள் சௌதாமினி. தமயந்தியும் டாக்டர் மனோகரும் கணவன் மனைவி.
இவர்களுக்கு கண்ணன் என்றொரு மகன். விகாஸின் கதை மர்மம் நிரம்பியது. இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர்.
அந்தப் புள்ளி திருட்டு ஒரே நாளில் ஜானகி அம்மாவின் வீட்டில் களவு ,கண்ணன் கடத்த படுகிறான்.விகாஸின் மர்மம் வெளிப் படுகிறது. இந்தத் திருட்டை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் மாதவன் களத்தில் இறங்க பல மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப் படுகின்றன. மாதவன் திருட்டைக் கண்டு பிடித்தாரா ? கண்ணன் திரும்பக் கிடைத்தானா ? விகாஸின் மர்மம் என்ன?
நாவல் சொல்லும் கதை. இதில் காதல் உண்டு..மர்மம் உண்டு... திகில் உண்டு. க்ராக் ஜாக்கர் பிஸ்கட் மாதிரி உப்பும் உண்டு இனிப்பும் உண்டு. சுவைத்துத் தான் பாருங்களேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กรกฎาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย