அக்ஷதாவும் சரணும் காதலர்கள். சரணின் தந்தையால் அவன் அக்ஷதாவை விட்டு பிரிகிறான். ரகுராம் சரணை தன் நண்பன் சீதாராமனின் மகளை கல்யாணம் பண்ணிக்க சொல்கிறான். முதலில் மறுத்த சரண் பின்பு தன் தந்தையின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தை கொண்டு மதுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிக்கிறான். ஆனால் அவனால் அக்ஷதாவை மறக்க முடியவில்லை. அக்ஷதாவால் சரணை மறக்க முடியவில்லை.
ரகுராம் தன் பையன் சரண் அக்ஷதாவை மறக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறார். சீதாராமனிடம் சரணின் மனநிலையை விளக்குகிறார்.. சீதாராமன் புரிந்துக்கொண்டு தன் மகள் மதுவிடம் சரணை அக்ஷதாவிற்கு விட்டு கொடுத்துடலாம் என்கிறார். அதற்கு மது சம்மதிக்கிறாளா இல்லையா என்பதை நாவலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กันยายน 2563
அக்ஷதாவும் சரணும் காதலர்கள். சரணின் தந்தையால் அவன் அக்ஷதாவை விட்டு பிரிகிறான். ரகுராம் சரணை தன் நண்பன் சீதாராமனின் மகளை கல்யாணம் பண்ணிக்க சொல்கிறான். முதலில் மறுத்த சரண் பின்பு தன் தந்தையின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தை கொண்டு மதுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிக்கிறான். ஆனால் அவனால் அக்ஷதாவை மறக்க முடியவில்லை. அக்ஷதாவால் சரணை மறக்க முடியவில்லை.
ரகுராம் தன் பையன் சரண் அக்ஷதாவை மறக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறார். சீதாராமனிடம் சரணின் மனநிலையை விளக்குகிறார்.. சீதாராமன் புரிந்துக்கொண்டு தன் மகள் மதுவிடம் சரணை அக்ஷதாவிற்கு விட்டு கொடுத்துடலாம் என்கிறார். அதற்கு மது சம்மதிக்கிறாளா இல்லையா என்பதை நாவலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กันยายน 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 2
เศร้า
นิยายรักโรแมนติก
อบอุ่นใจ
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย