ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
போலீஸ் அதிகாரியாக கொலைகள் எப்போதுமே ஆச்சரியம் தரக்கூடியது. கொலையாளிகள் சொல்லும் காரணங்கள் விந்தையாகவும், தர்க்க மனதுக்கு நம்பமுடியாத படிக்கும் இருக்கும். சில கொலைகள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து தேடினாலும் கண்டடைய முடியாத இடங்களில் போய் முட்டி நிற்கும். அப்படிப்பட்ட கொலையின் காரணத்தை கண்டறியும் போது வருகின்ற பரவசம் தான் போலீஸ் வாழ்க்கையின் மகுடம். அப்படிப்பட்ட மிகமிக குழப்பங்களும், அசாதாரண நிலைகளையும் கடந்து கண்டடைந்த, உண்மையாக தென் இந்தியாவில் நடந்த ஒரு கொலை சம்பவ கதைதான் இது...
இக்கதையில் மிக மிக தெளிவாக வாசகர்கள் உணர்ந்துக்கொள்ள எளிதாக போலீஸ் உளவியல் விசாரணை முறைமைகள் மற்றும் ஒரு கொலை நடந்த உடனே காவல்துறை தங்கள் பக்கம் செய்யவேண்டிய நடைமுறைகள் அவர்களது செய்கைகள் போன்றவற்றை நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வாசகரும் புரியும்படி எழுதப்பட்ட குறுநாவல்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 14 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย