இரண்டு வயதில் காணாமற்போன தன் ஒரே மகள் குல்ஃபியை, 18 வருடங்கள் கழித்து தேடுகிறார் தந்தை சீர்காழி தொலைந்த பெண்ணைக் கண்டுபிடிக்க சி.ஐ.டி. கணேஷ் நியமிக்கப்படுகிறார். நான்தான் குல்ஃபி என்று மூன்று பெண்கள் அந்த வீட்டிற்குள் நுழைகின்றனர். கணேஷாம் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி மதுரை பெண் வேஷத்தில் வீட்டிற்குள் நுழைகிறான். அதனால் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் இடையே உண்மையான வாரிசு கண்டுபிடிக்கப்படுகிறாள்
วันเปิดตัว
หนังสือเสียง: 29 มกราคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา