ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அப்பா நடிகர் மோகன்குமாரிடம் வேலை பார்க்கும் சிதம்பரம், அவர் பெண் விமலாவை காதலிக்கிறான். ஒரு நெருக்கடியில் மோகன்குமார் சிதம்பரத்தை ஆஞ்சனேயர் வேடம் போடும்படி கூற, மறுத்த சிதம்பரத்தை வேலையை விட்டு துரத்துகிறார். எதிர்பாராத விதமாக சிதம்பரத்திற்கே வால் முளைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு அங்குலம் வளரும் வாலை மறைக்க முடியாமல் தவிக்கிறான். சிதம்பரம் டாக்டர்களின் உதவியும் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. ஸ்ரீராம நவமி நாளில் அவன் அம்மா புடலங்காய் என நினைத்து வாலை வெட்டி விடுகிறாள். வால் போன சிதம்பரத்துக்கு விமலாவையே கல்யாணம் செய்து கொடுக்க முன் வருகிறார் மோகன்குமார். ஆனால் சிதம்பரத்திற்கு வாலுக்கு பதில் கொம்பு முளைக்கிறது.
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 2 กุมภาพันธ์ 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย