3
นอนฟิกชั่น
சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் மின்சாரம் இல்லை. 1700-களில் பெஞ்சமின் ப்ராங்க்ளின் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார சக்தியை உபயோகித்து பல்புகளை எரிய வைத்து, இரவுகளைப் பகல்களாக மாற்றினார். அந்த மின்சக்தி நாளுக்கு நாள் வளர்ந்து விஸ்வரூபமெடுத்து, இந்த 2023-ன் காலகட்டத்தில் பல விஞ்ஞான அற்புதங்களை செய்யும் வல்லமை பெற்றுவிட்டது.
நமக்குக் கிடைத்த விஞ்ஞான வரங்கள் எல்லாமே இந்த பிரபஞ்ச சக்தியால் கிடைத்தவை. இந்த வரங்களையெல்லாம் இன்றைய மனிதகுலம் சாபங்களாக மாற்றிக் கொண்டு வருகிறது. அதன் விளைவு? மனிதன் எந்திரமாக மாறுகிறான். எந்திரம் மனிதனாக மாறுகிறது. எப்படி? இந்த 'ஹைடெக் தாதாக்கள்' பத்தி பத்தியாய் உங்களுக்கு சொல்லப் போகிறார்கள்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்
วันเปิดตัว
อีบุ๊ก: 7 กรกฎาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา