கதையின் நாயகன் : ப்ரதீப்குமார். நாயகி : நந்தினி.
வழக்கமாக, ஐ.பி.எஸ் ஆபீசர் என்றாலே, ஆண்களைத்தான் நாம் கற்பனை செய்கிறோம். அதிலும், காக்கி உடையை..., ஆண்களுக்கான ஒரு மிடுக்குடனும், நிமிர்வுடனுமே ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.
இந்த வழக்கத்தில் இருந்து கொஞ்சம் மாற்றி..., நம் கதாநாயகிக்கு இந்த உடையை அணிவித்து, கம்பீரத்தைக் கொடுத்து அழகு பார்த்தால்.......? இந்த எண்ணத்தில் உதயமானதுதான் இந்த "முகத்திரை".
நந்தினியின் நிமிர்விற்கும், இறுக்கத்துக்கும் என்ன காரணம்...? அனைவரையும் ஏன் தன்னைவிட்டு அகற்றியே வைக்கிறாள்....? அவளை நேசிக்கும் ப்ரதீப் யார்...? அவளிடம் தன் நேசத்தை அவனால் சொல்ல முடியுமா?
அவளது பிடிவாதத்தை..., அவள் முகத்தில் அணிந்திருக்கும் முகத்திரையை..., இறுக்கத்தை அவனால் அகற்ற முடியுமா....? அதற்கு அவள் அவனை அனுமதிப்பாளா....?
விடையைக் கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 28 มีนาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา