ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
இதயம் உருகுதே
நான் திரைப்படத்திற்காக எழுதி கதை.
துடிப்பான இளைஞன் சூர்யா
தன்னுடன் வேலைப்பார்க்கும் நந்தனாவை விரும்புகிறான். அக்கா, அத்தான் கட்டுப்பாட்டில் வளர்ந்த நந்தனா, சூர்யாவின் காதலை ஏற்க மறுக்கிறாள்.
வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை கிரிதரனோடு கல்யாணம் நிச்சயமாகிறது.
கிரிதரனின் தம்பி கவியரசன் மனநலம் பாதிக்கப்பட்டு மனநலம் கர்ப்பகத்தில் இருக்கிறான். சூழ்நிலைக் காரணமாக கவியின் அந்த நிலைக்கு நந்தனாதான் பொறுப்பாகிறாள்.
எப்படி காரணமானாள்? நந்தனாவிற்கு என்ன தொடர்பு…? என்ன நடந்தது?
கிரிதரன் நந்தனாவை எப்படி பழிவாங்கினான்?
அப்பாவி நந்தனாவை விரும்பிய சூர்யாவின் உருகிய இதயம்… காதலில் வென்றதா?
இது தான் இதயம் உருகுதே
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย