ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
วรรณกรรมคลาสสิค
இலக்கியம் என்பது ஒரு குறிக்கோளை எடுத்து இயம்புவது என்பது யாவரும் அறிந்ததே. ஓர் உயர் இலக்கை நோக்கிப் பயணப்படுத்துவதே இலக்கியத்தின் பணி. அறிவுத் தாகம் எடுத்துத் தொடர்ந்து தேடுபவர்களுக்கு இலக்கியம் நிழல்போல இளைப்பாற்றுகிறது. இலக்கணம் இதை நெறியாளுகை செய்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் ஒவ்வொரு பரிமாணத்தை இலக்கியம் வழங்கிக்கொண்டே இருக்கிறது. மனித வாழ்வின் செம்மையான வாழ்வியலுக்குகந்த கருத்துகளை உள்ளடக்கியப் பான்மையைப் பல்வேறு இலக்கியங்கள் வழி இந்நூல் எடுத்து இயம்புகிறது. எல்லாமும் பின்பற்றத்தக்க எளிமையைக் கொண்டமைந்தவை. மனித வாழ்வின் ஒழுங்கு என்பதில் இலக்கியத்திற்கும் கணிசமான பங்கிருக்கிறது. நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியலின் நெறிகளைக் காட்சிப்படுத்துவதுதான் அவர்கள் படைத்தளித்துவிட்டுப் போயிருக்கிற இலக்கியங்கள் உணர்த்தும் செய்தி.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย