ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
“மனதைத் திறக்கும் மந்திரச்சாவி” எனும் தலைப்பில் அமைந்த இந்த நூல் எனது புதிய முயற்சி. நான் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் மனோபாவங்களையும் இதில் விவரித்துள்ளேன். இடையிடையே சுவாரசியத்திற்காக தலைவர்கள், எழுத்தாளர்கள், மேதைகள், மகான்கள் வாழ்வில் நடைபெற்ற சுவையான சம்பவங்களையும் தகுந்த இடத்தில் கூறியுள்ளேன். இந்த நூல் வாசகர்களுக்கு சுவாரசியத்தையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும் என்று நம்புகிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย