5
เรื่องสั้น
இந்துமதியின் முத்துக்கள் பத்து என்ற இந்த நூல் இலக்கிய உலகத்தில் ஒரு கல்வெட்டாக இருக்கும். இன்னாத இவ்வாழ்வில் இனியன காண நாம் ஒவ்வொரு நொடியும் பிரயத்தனப்பட்டு முடியாமல் போய்விடுவதன் சாரமாக வாழ்க்கை நம்மைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களை உற்றுநோக்கி அவற்றை விவரிப்புக்களைத் தாண்டிய பிம்பங்களாய் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் விஸ்வரூபத்திற்கு சொந்தக்காரராய் இத்தொகுப்பு இந்துமதி அவர்களை வெளிப்படுத்துகிறது. கதைகளின் களங்கள் பரந்து விரிந்த அனுபவத்தின் திரட்சியையும், அதே நேரத்தில் கடற்கரையில் ஒரு கிளிஞ்சலைக் கண்டுவிட்ட குழைந்தையின் மகிழ்ச்சியையும் உள்ளடக்கியதாக வியாபித்திருக்கிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 ธันวาคม 2566
5
เรื่องสั้น
இந்துமதியின் முத்துக்கள் பத்து என்ற இந்த நூல் இலக்கிய உலகத்தில் ஒரு கல்வெட்டாக இருக்கும். இன்னாத இவ்வாழ்வில் இனியன காண நாம் ஒவ்வொரு நொடியும் பிரயத்தனப்பட்டு முடியாமல் போய்விடுவதன் சாரமாக வாழ்க்கை நம்மைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களை உற்றுநோக்கி அவற்றை விவரிப்புக்களைத் தாண்டிய பிம்பங்களாய் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் விஸ்வரூபத்திற்கு சொந்தக்காரராய் இத்தொகுப்பு இந்துமதி அவர்களை வெளிப்படுத்துகிறது. கதைகளின் களங்கள் பரந்து விரிந்த அனுபவத்தின் திரட்சியையும், அதே நேரத்தில் கடற்கரையில் ஒரு கிளிஞ்சலைக் கண்டுவிட்ட குழைந்தையின் மகிழ்ச்சியையும் உள்ளடக்கியதாக வியாபித்திருக்கிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 ธันวาคม 2566
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย