ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
டாக்டர் தூயமணியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாழ்வரசியின் தத்துப்பிள்ளைகளான நல்லொளி மற்றும் செல்லத்தம்பி இவர்களே நம் கதையின் கதாநாயகி மற்றும் வில்லன்.
செல்லத்தம்பி கெட்ட சகவாசத்தினால் சீரழிந்து போகிறான். அதை நம்ப மறுக்கிறாள் தாய். தாய்க்கு புரிய வைக்க முயற்சிக்கிறாள் மகள்.
இவர்களுக்கு இடையில் வரும் சின்னையா நல்லொளியின் குடும்பத்திற்கு எவ்வாறு அறிமுகம் ஆகிறான். அவன் யார்? அவன் அக்குடும்பத்திற்கு செய்வது நன்மையா? இல்லை தீமையா? என்பதை ஆசிரியர் சுவராசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கூறுகிறார்.
วันเปิดตัว
อีบุ๊ก: 10 ธันวาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
