ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
விஜய் தன் நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்கிறான். நீண்ட வைகையாற்றுப் பாலத்தைக் கண்டதும் அதன் மீது நின்று போட்டோ எடுக்க ஆசை பிறக்கின்றது அவனுக்கு. பாலத்தின் மத்தியில் தன் ஜீப்பை நிறுத்தி வித விதமாய் போஸ் கொடுத்து போட்டோ எடுக்கின்றனர்.
ஊர் திரும்பியதும் போட்டோக்களை பிரிண்ட் போட்டுப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். எல்லா போட்டோவிலும் அவர்களுடன் கட்டம் போட்ட சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்த ஒரு இளைஞன் இருக்கின்றான். தாங்கள் அந்தப் புகைப்படங்கள் எடுக்கும் போது அப்படியொரு இளைஞனே அந்த ஏரியாவில் இல்லை, என்கிற போது அவன் எப்படி போட்டோவில்?
குழப்பமாகி மறுபடியும் அதே வைகையாற்றுப் பாலத்திற்குச் சென்று பக்கத்து கிராமத்தில் விசாரிக்கின்றனர். அந்த இளைஞன் பல வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தகவல் கிடைக்க பீதியடைகின்றனர்.
மீதியை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย