இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவருடைய பிறப்பு எவ்விதம் இருந்தாலும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இவையெல்லாம் எப்படி அடிப்படைத் தேவையோ அதே போல தரமான கல்வி, நல்ல வாழ்க்கை, சக மனிதனாய் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டியதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கும் கதையே இது இருளல்ல !
நாயகி யாமினி நாயகனை ஏன் தவறாக நினைத்தாள்? நாயகன் வாசுவுக்கு என்ன பிரச்சனை?
இருவரும் இணைந்து தங்கள் வாழ்க்கையை எவ்விதம் நடத்தினார்கள்?
அவர்களின் வாழ்க்கையின் இருள் விலகியதா? என்பதைச் சொல்வதே, இது இருளல்ல
இந்த நாவல், எஸ்எம் நாவல்ஸ் தளம் நடத்திய தேடல் 2018 என்ற நாவல் போட்டிக்காக நான் எழுதியது.
วันเปิดตัว
อีบุ๊ก: 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา