ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
கதையின் நாயகன் பரந்தாமன் காலச்சூழலால் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். மூன்றாண்டுகளுக்குப் பிறகே மனைவிக்கும், மகனுக்கும் தெரிய வருகிறது. கல்லூரியில் படிக்கும் மகன் வருண் அவமானம் தாயிடம் கோபத்தில் குதிக்கிறான். அப்பாவின் எதிரில் நின்று கேள்வி கேட்கிறான். அதை கேட்க உனக்கு உரிமையில்லை! என்று அலட்சியப்படுத்துகிறார். மனைவி அகல்யா நிதானமாய் யோசித்து மணவிலக்கு பெற முடிவு செய்யும் போது, வருண் அதை எதிர்க்கிறான். ஒன்றன் பின் ஒன்றாக பல குழப்பங்கள்! நிம்மதியற்ற சூழல் எப்போது முடிவுக்கு வருகிறது...? பரந்தாமனின் ஈகோ எப்போது யாரால் உடைக்கப் படுகிறது..? இனி வாசியுங்கள்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย