திருமதி. ஹம்சா தனகோபால் அவர்கள் எழுதியுள்ள “சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் புதினம், சாதிகளின் பிடியில் சிக்கி சிதைந்த இதயங்களை மையமாக வைத்து இப்புதினத்தை எழுதியிருக்கிறார் ஹம்சா தனகோபால். சமுதாயத்தில் சாதிகளினால் ஏற்படும் சீர்கேடுகள், இன்றைய ஆட்சியின் கொள்கை காரணமாக தகுதி இருந்தும் வேலை வாய்ப்புப் பெறமுடியாமல் தவிக்கும் படித்த இளைஞர்களின் உள்ளக் குமுறல், பணத்தாலும் அரசு பதவியாலும் அப்பாவி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமை, அதிகாரத்துக்கு அடிபணியும் நீதி…... ஆகிய இன்றைய நாட்டு நடப்பின் காரணமாக இந்நூலாசிரியை உள்மனதின் அடித்தளத்தில் எழுந்த வேதனையின் வெளிப்பாடே இப்புதினம்.
- V.G. சந்தோஷம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2565
திருமதி. ஹம்சா தனகோபால் அவர்கள் எழுதியுள்ள “சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் புதினம், சாதிகளின் பிடியில் சிக்கி சிதைந்த இதயங்களை மையமாக வைத்து இப்புதினத்தை எழுதியிருக்கிறார் ஹம்சா தனகோபால். சமுதாயத்தில் சாதிகளினால் ஏற்படும் சீர்கேடுகள், இன்றைய ஆட்சியின் கொள்கை காரணமாக தகுதி இருந்தும் வேலை வாய்ப்புப் பெறமுடியாமல் தவிக்கும் படித்த இளைஞர்களின் உள்ளக் குமுறல், பணத்தாலும் அரசு பதவியாலும் அப்பாவி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமை, அதிகாரத்துக்கு அடிபணியும் நீதி…... ஆகிய இன்றைய நாட்டு நடப்பின் காரணமாக இந்நூலாசிரியை உள்மனதின் அடித்தளத்தில் எழுந்த வேதனையின் வெளிப்பாடே இப்புதினம்.
- V.G. சந்தோஷம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2565
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย