ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பணிவு, மரியாதை, வேலையில் சாமர்த்தியம் இவை மூன்றையும் ஒருசேர பெற்றவன் வாழ்க்கையில் வெற்றிவாகை சூடுவான். அதற்கு எடுத்துக்காட்டு இக்கதையில் வரும் பாண்டியன். பெரிய தொழிலதிபரான நீலகண்டனின் ஒரே செல்ல மகள் ரம்யா. பாண்டியனை திருத்தி மனிதனாக்க ரம்யா எடுக்கும் முயற்சிகள் என்ன? அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? பாண்டியன் அந்த தொழிற்சாலையில் வேலைக்கு வந்த பிறகு, தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் முதலீடு பெருகியதா? எதிர்பாராத திருப்பங்களால் ரம்யா எடுக்கும் முடிவிற்கு பாண்டியன் மற்றும் நீலகண்டன் இருவரும் சம்மதித்தார்களா? அப்படி என்ன முடிவை ரம்யா எடுத்திருந்தாள்..! வாசித்து தெரிந்து கொள்வோம்…
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย