ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
கவிதைகளும் எழுதியதுண்டு;
மிகவும் அரிதாகத்தான்!
என்னுடைய முதல் ஜனனம்
ஒரு கவிஞனாகத்தான். மற்ற
வடிவங்கள் பின்னால் கிடைத்த
பெருமிதங்கள்!
கொத்துக் கொத்தாய்க் கிடந்த
காகித மலர்களிலிருந்து,
சரமாய்த் தொடுக்க முடிந்தவை
இத்தொகுப்பில்! இன்னும் கூடத்
தேடினால் கிடைக்கலாம்;
இப்போதைக்குப் போதும்!
கவிஞன் என்ற பெருமிதத்தோடு
நான் உயர்ந்து நின்றது
ஹிந்திக் கவிஞர் மஹாதேவி வர்மாவின்
சந்நிதியில்தான்!
அந்தப் பிரயாகை (அலகாபாத்)
அனுபவங்கள் தனிக் கொத்தாய்...!
- சுப்ர.பாலன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย