ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பூரணி.. சித்தார்த் புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகள். மாமியார் அபிராமி ஒரு பொம்மை போல் இருக்கிறாள். மாமனார் துபையில் வேலை பார்க்கிறார். மச்சினர் சேகர் ஆறு வயது பையன் போல் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கிறான். இவர்களை கவனிக்க லீலா என்ற தூரத்து சொந்தமான பெண் இருக்கிறாள். போகப் போக பூரணி லீலா மேல் சந்தேகப்படுகிறாள். திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. அபிராமிக்கு ஒரு மகள் பிறந்து இறந்துவிட அவள் அதனால் இப்படி ஆகிவிட்டாள் என்று லீலா சொல்வதை பூரணி நம்பவில்லை. ஆனால் அபிராமி தன் மகள் அன்புக்காக காத்திருப்பதாக சொல்ல. பூரணி குழம்புகிற நேரம்.....பல நம்ப முடியாத சம்பவங்கள் நடக்கிறது. அபிராமி காத்திருந்தது கிடைத்ததா,,? படித்துப் பாருங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย