ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பது உபநிஷதத்தின் சாரம் என்று சொல்லலாம். இறைவனின் பெருமையை எவராலும் முழுதும் விவரிக்க முடியாது. இறைவனை 'அப்ரமேயம்' என்று விஷ்ணு சஹஸ்ர நாமம் விளம்பும். அளக்க முடியாதவனை அளக்கப் போனவர் கதையை ராமகிருஷ்ண பரமஹம்சர் உப்பு பொம்மைக் கதை மூலம் அழகாக விளக்குகிறார். அந்தக் கட்டுரையுடன் துவங்கும் இந்த நூலில் சுமார் 40 கட்டுரைகள் பெரும்பாலும் ஆன்மீகக் கட்டுரைகள் உள; ஒவ்வொன்றையும் தனியே படித்தும் மகிழலாம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มีนาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย