5
หนังสือเด็ก
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த இரண்டு இளவரசர்கள் பற்றிய சிறுவர் கதை இது.
பிறப்பால் வினோதத் தோற்றங்களுடன் பிறக்கும் இரண்டு இளவரசர்கள் சளைக்காமல் போராடி வாழ்க்கையில் ஜெயிக்கும் கதை. கல்வி, மாயாஜாலம், போர்த்திறன் அனைத்தையும் குருகுலத்தில் கற்ற பிறகு அனுபவ அறிவைப் பெற அற்புதங்கள் நிறைய மாயவனத்தில் புகுந்து சாகசங்கள் செய்கிறார்கள் இளவரசர்கள். பூக்களின் உலகு, காய், கனிகளின் உலகு, பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவற்றின் உலகங்களையும் பற்றி, இந்தக் கதையில் இளவரசர்களுடன் சேர்ந்து நாமும் தெரிந்து கொள்ளலாம்.
மாயாஜாலங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஸ்டோரியான இந்தக் கதையைப் படித்து இரசியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 24 เมษายน 2566
5
หนังสือเด็ก
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த இரண்டு இளவரசர்கள் பற்றிய சிறுவர் கதை இது.
பிறப்பால் வினோதத் தோற்றங்களுடன் பிறக்கும் இரண்டு இளவரசர்கள் சளைக்காமல் போராடி வாழ்க்கையில் ஜெயிக்கும் கதை. கல்வி, மாயாஜாலம், போர்த்திறன் அனைத்தையும் குருகுலத்தில் கற்ற பிறகு அனுபவ அறிவைப் பெற அற்புதங்கள் நிறைய மாயவனத்தில் புகுந்து சாகசங்கள் செய்கிறார்கள் இளவரசர்கள். பூக்களின் உலகு, காய், கனிகளின் உலகு, பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவற்றின் உலகங்களையும் பற்றி, இந்தக் கதையில் இளவரசர்களுடன் சேர்ந்து நாமும் தெரிந்து கொள்ளலாம்.
மாயாஜாலங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஸ்டோரியான இந்தக் கதையைப் படித்து இரசியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 24 เมษายน 2566
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย