ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு பணிவான வணக்கம். மறுபடியும் உங்களை சந்திக்க வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வித்தியாசமான, விழிப்புணர்ச்சியை, ஏற்படுத்தப் போகிற கருவை.... மையமாக வைத்து நான், தந்திருக்கும் இந்த நாவலை சிறந்த ரசிகத் தன்மை கொண்ட நீங்கள் மனப்பூர்வமாக ஏற்பீர்கள் என்பது என் நம்பிக்கை.
இந்நாவலில் வருகிற உதயா மாதிரி ஒளிமதி மாதிரி.... தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்கள் நூறாயிரம் பேர் உருவாக வேண்டும். அவர்களால் மட்டுமே சமுதாய அவலங்களை ஒழிக்க முடியும்...... அருமை தெரியாமல் புழுதியில் கிடக்கிற பொன் வீணைகளை சுருதி பிசகாமல் மீட்டமுடியும்.
தன் சுயநலத்திற்காக பொய் மேல் பொய்யாக சொல்லி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய சரண் போன்ற ஆண்களும், உண்மை எது பொய் எது என அறியாமல் அவசரத்தில் பிறர் மனதை காயப்படுத்துகிற அன்பரசி போன்ற பெண்களும் இந்நாவலை படித்த பிறகாவது திருந்த வேண்டும். கதையின் முடிவில் உதயா எடுத்த முடிவு சரிதானா? என வாசித்து விட்டு சொல்லுங்கள். நன்றி.
மீண்டும் சந்திப்போம்
மகேஷ்வரன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 เมษายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย