นิยาย
பெண்கள் வாழ்க என்றதொரு நூலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டேன். அதில் பழம் காலம் முதல் தற்காலம் வரை வாழ்ந்த பெண் கவிஞர்கள், அரசிகள், கற்புக்கரசிகள், பக்தைகள், வீராங்கனைகள் பற்றித் தொட்டுக் காட்டினேன். இப்போது உங்கள் கைகளில் தவழும் புஸ்தகம், பெண்கள் பற்றிய இரண்டாவது புஸ்தகமாகும்... இதில் சில கதைகளையும் இணைத்துள்ளேன். சென்ற முறை சில பழமொழிகளைத் தந்தேன்; இம்முறை பெண்களைப் பற்றிய 300 பழமொழிகளைத் தந்திருக்கிறேன்.
இவை தவிர, சங்க இலக்கியம், மஹாபாரதம், கம்பன் பாடல்களில் உள்ள பல கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். பெண்கள் பற்றி நான் இவ்விரு நூல்களிலும் எழுதிய, தொகுத்த விஷயங்களைப் படித்தால், 2000 ஆண்டு பெண்கள் வரலாறு கிடைக்கும். 11 ஆண்டுகளில் வெவ்வேறு நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் சில விஷயங்கள் திரும்ப வந்திருக்கும். நான் எழுதிய தொல்காப்பியம் முதல் பாரதிவரை என்ற நூலில் உள்ள கற்பனைப் பேட்டிகளில் மேலும் நிறைய மேற்கோள்கள் உள்ளன.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
นิยาย
பெண்கள் வாழ்க என்றதொரு நூலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டேன். அதில் பழம் காலம் முதல் தற்காலம் வரை வாழ்ந்த பெண் கவிஞர்கள், அரசிகள், கற்புக்கரசிகள், பக்தைகள், வீராங்கனைகள் பற்றித் தொட்டுக் காட்டினேன். இப்போது உங்கள் கைகளில் தவழும் புஸ்தகம், பெண்கள் பற்றிய இரண்டாவது புஸ்தகமாகும்... இதில் சில கதைகளையும் இணைத்துள்ளேன். சென்ற முறை சில பழமொழிகளைத் தந்தேன்; இம்முறை பெண்களைப் பற்றிய 300 பழமொழிகளைத் தந்திருக்கிறேன்.
இவை தவிர, சங்க இலக்கியம், மஹாபாரதம், கம்பன் பாடல்களில் உள்ள பல கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். பெண்கள் பற்றி நான் இவ்விரு நூல்களிலும் எழுதிய, தொகுத்த விஷயங்களைப் படித்தால், 2000 ஆண்டு பெண்கள் வரலாறு கிடைக்கும். 11 ஆண்டுகளில் வெவ்வேறு நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் சில விஷயங்கள் திரும்ப வந்திருக்கும். நான் எழுதிய தொல்காப்பியம் முதல் பாரதிவரை என்ற நூலில் உள்ள கற்பனைப் பேட்டிகளில் மேலும் நிறைய மேற்கோள்கள் உள்ளன.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย