ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இன்றைய சூழலில் மனிதனை மனிதனாக வாழவைக்கத் தடையாக உள்ள பல்வேறு வாழ்வியல் நடைமுறைப் பரிமாணங்களை, இந்நூலில் பல்வேறு தலைப்புகளின் கீழ்ச் சுவையாக அலசி ஆய்ந்து எழுதியுள்ளார்.
வணங்குதலுக்கும், வழிபடுதலுக்கும் உரிய “பெற்றோரைப் பேணுதல் பேரறம்” என்ற தலைப்புடன் தொடங்கி, பெண்கள் போகப்பொருள் அல்ல, தடம் மாறும் இளைஞர்கள், முதுமையை வெல்வோம், மலரட்டும் மனிதநேயம், பார்போற்றும் பண்பாடு, அளவான பணம் வளமான வாழ்வு, ஆணவம் அழிவைத்தரும், கந்துவட்டித் தொழில் இழிவானது, ஒன்றுபடுவோம், ஊழல் இலஞ்சம் ஒழிப்போம், தூய்மைக் கிராமம் தூய்மை பாரதம், நீர்நிலைகள் கோவில்கள் எனப் பல்வேறு தளங்களில் பயணித்து மொத்தம் 21 தலைப்புகளின் கீழ் தன் படைப்பாற்றலின் வாயிலாக வாசகர்களுக்கு அற்புதமான, சுவையான, நெஞ்சம் இனிக்கும் கட்டுரைகளை விருந்தாகப் படைத்துள்ளார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ตุลาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย