ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
நான் எத்தனையோ நாவல்களை எழுதியிருந்தாலும் இந்த நாவல் மட்டும் என்னால் ரசித்து எழுதப்பட்ட நாவல்.
இக்கதையின் போக்கு ரொம்பவே வித்தியாசமானது. இறந்து போய்விட்டதாய் நம்பப்படும் நபர் மீண்டும் உயிரோடு வந்தால்...?
அதுவும் காதல் கொண்ட கண்களுக்கு சொல்லவா வேண்டும்? தன் காதலனை காவு வாங்கிய அதே... காவிரியாறு...
அதே... சுழித்துக் கொண்டு ஓடும் தண்ணீர்...
மிதக்கும் பரிசல்... காதலனை மறக்க முடியாமல் மணக்கோலத்தில் பரிசலில் இருந்து குதிக்கும் சாருமதி பிழைத்தாளா?
தன் காதல் முகத்தைப் பார்த்தாளா?
நெகிழ்வான காதல் காவியம்.
வாசியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 มิถุนายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย