ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு ஒரு இனம். அடிமைப்படுத்தி ஒரு இனம். ஒரு வேளை உணவுக்கு வக்கற்று ஒருவன். உண்ண முடியாமல் வீணடிப்பவன் ஒருவன். உழைத்துக் களைப்பவன் ஒருவன். அவனைச் சுரண்டிக் களிப்பவன் ஒருவன். இப்படியான ஏற்றத்தாழ்வான சமூகத்தின் மீதான கோபம் ஒரு சாமான்யனைப் போராளியாக்குகிறது. ஒரு மென் மனசுக் காரனையோ கவிஞனாக்குகிறது.
அப்படி கவிஞனானவர் குருநாதன். இன்றைய அரசியல் சமூக நிலையை எள்ளலோடு அழகுத் தமிழில் சிறப்பான கவிதைகளைப் படைத்திருக்கிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย