ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
พัฒนาตนเอง
சுய முன்னேற்றக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வமும் அக்கறையும் உண்டு. காரணம் இன்றைய சமுதாய சூழ்நிலையில் சுய முன்னேற்றக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு எடுத்துச் சொல்ல வேண்டியது என் போன்ற எழுத்தாளர்களது கடமை என்று நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு என்னதான் கல்வியும் செல்வமும் குறைவில்லாமல் இருந்தாலும் சுய முன்னேற்றக் கருத்துக்கள் மனதில் பதிந்தால்தான், அதன்படி அவன் நடக்க முற்பட்டால்தான் இந்த சமுதாயத்தில் மற்றவர் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ முடிகிறது.
இந்தக் கட்டுரை நூலில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் பிரபல பத்திரிகைகளில் நான் எழுதி வெளிவந்து பல வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. நடைமுறையில் கடைப்பிடித்துப் பலன் அடைந்தவர்கள் தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் என்னுடன் தொடர்பு கொள்ளும் போது நான் அடையும் பூரிப்பிற்கு வார்த்தைகள் இல்லை.
எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி. இந்த நூல் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.
கீதா தெய்வசிகாமணி.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย