அஸ்வினி, பரணி என்ற நாயகி , நாயகனின் பெயர் பொருத்தம், அவர்கள் வாழ்வில் அத்தனை அம்சமாய் அமையவில்லை. நட்சத்திரங்கள் மின்னி, மறைந்து ஆகும் கண்ணாமூச்சி ஆட்டம் போல போகும் அவர்கள் வாழ்வு நாடகத்தை செட்டிநாட்டு தளத்தில், அவற்றின் அழகான வீட்டில் சுவாரஸ்யமாய் அமைத்திருகிறார் காஞ்சனா ஜெயதிலகர்.
இருவரின் தாத்தாமார் இளையவர்களை இனைக்க முயற்ச்சித்தாலும், வேறு சில விசித்திரமான கதாபாத்திர்ங்கள்ள் நடமாடிய அவ்வீட்டில் அது சுலபமாயில்லை... குழப்பமும், திகிலுமான சூழலில் வாசகர்கள் அமிழ்ந்து போவது நிச்சயம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา