เรื่องสั้น
அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள், செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவுனம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்த மானுடம் பேசுகிறார் எக்பர்ட் சச்சிதானந்தன்.
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 4 พฤษภาคม 2567
เรื่องสั้น
அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள், செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவுனம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்த மானுடம் பேசுகிறார் எக்பர்ட் சச்சிதானந்தன்.
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 4 พฤษภาคม 2567
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย