นิยาย
எண்ணெயும் திரியும் இருந்துவிட்டால் விளக்கு எரிந்துவிடுவதில்லை. அதில் சுடரையும் ஏற்றிவைக்க வேண்டும். அதுபோலவே அறிவாற்றலும், சிந்தனைத் திறனும் மட்டுமே ஒரு குழந்தை ஒழுக்கத்துடன் வளர போதுமானதாக இல்லை. நற்போதனைகளை அவர்கள் மனத்தில் சுடராக ஏற்றி வைப்பதாலேயே அவர்கள் ஒளி சிந்தும் விளக்குகளாக முடியும். ஒவ்வொரு குழந்தையின் மனமும் ஒரு சுடரொளியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதே சிறுவர் இலக்கியம் படைப்பதன் குறிக்கோளாக இருக்கிறது.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 ธันวาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา