ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
இந்த நாவலை வாசிக்கப் போகும் வாசகர்க்கு அல்லது வாசகிக்கு ராஜேஷ்குமாரின் வணக்கம்.
இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கும்போது - சிற்சில அத்தியாயங்களைத் தாண்டுகையில் 'இப்படியெல்லாம் நடக்குமா...?' என்கிற சந்தேகம் உங்களையும் மீறி எழலாம். சிலர் தத்தம் காதுகளைத் தடவி, நான் ஏதேனும் பூ வைத்து விட்டேனோ என்றும் பார்க்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ளும் ஒரே வாக்கியம்:
என்றோ நடந்துபோன ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் இந்த நாவலை எழுதியுள்ளேன். கதையின் முடிவை மட்டும் என் எண்ணப்படி மாற்றியுள்ளேன். கதையின் முடிவோடு ஒத்துப் போவதும் - வித்யாசப்பட்டு நிற்பதும் உங்கள் விருப்பம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย