ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் படித்து இரசிக்கலாம். இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த இரண்டு இளவரசர்கள் பிறப்பிலேயே பிரிந்து வேறு வேறு இடத்தில் வளர்கிறார்கள். ஒருவன் தாயின் தோழியுடன் நாட்டை விட்டு வெகு தொலைவில் வசிக்கிறான். மற்றொருவன் விலங்குகளால் வளர்க்கப்பட்டுப் பின்னர் ஒரு முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். இருவரும் ஒன்று சேர்ந்து நாட்டை மீட்கும் போராட்டத்தில் பல்வேறு கயவர்களை எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தும் வீர சாகசக் கதை.
பறக்கும் யானை, பேசும் குரங்கு, செங்கழுகுகளின் தீவு, காளிங்கன் என்ற கொடிய மந்திரவாதி, அவன் நிர்மாணித்திருக்கும் அபாய அரண்கள் என்று பல்வேறு பாத்திரங்களையும், காட்சிகளையும் எனது கற்பனையில் வடித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். விறுவிறுப்பான மாயாஜாலக் கதை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย